Saturday, March 15, 2014

skit

விசுவாச வீரன்
காட்சி 1

ஜார்ஜ் முல்லர் சிறுவர் ஆஸ்ரமம்
நண்பர்:  ஜார்ஜ் சொல்ரன்னு தப்பா எடுத்துகாத
கடவுல நம்பி ஊழியம் செய்ற. உன்னுடைய தேவையே பெரிசா    
       இருக்கும் போது நீ எதுக்கு ஜார்ஜ் இந்த மாதிரி ஒரு ஆஸ்ரமம்
       நுடத்தி கஷ்டப்படுற.
ஜார்ஜ்: இதோ பாரு நம்மால முடியுற காரியத்த செஞ்சோம்னா   
      அதனால ஆண்டவர் நாமம் மகிமைப்படுமா? எப்போ மனுஷனால முடியவே முடியாதுன்னு நினைக்கிற சூழ்நிலை  வரும்போதுதான் நம்ம ஆண்டவர் மேல விசுவாசம்  
      வைக்கிறோம். நம்ம விசுவாசத்தினால தான் நமக்கு அற்புதம் செய்வார்.
நண்பர்: நீ சொல்லுறது வாஸ்தவம்தான்
ஆனா நீ அளவுக்கு மீறி ஆண்டவர சோதிக்கிற மாதிரி தெரிது.
 ஜார்ஜ்: நிச்சயமா இல்ல இந்த மாதிரி சொதனையின் மூலமா தான்
       நமக்கு வெற்றி கிடைக்கும்.
              சோல்ல போனா நம்ம அவர் மேல வச்சிருக்க நம்பிக்கை அளவுக்கு அதிகமா பெருகுச்சுன்னா அது ஆண்டவரை துக்கப்படுத்துரது இல்ல சந்தேஷ படுத்துரது தான்.



காட்சி 2
 உதவியாளர் : ஐயா நம்ப கிட்ட அருக்க ஸ்டோர் கையிருப்பு மதிய வுணவோட சுத்தமா காலி ஆகிடுச்சு.
             இப்ப இரவு பிள்ளைகளுக்கு உணவிற்கு என்ன பண்றது ஐயா!
ஜார்ஜ் :  (கொஞ்சம் கூட அசராமல்)
வழக்கமா என்ன செய்வீங்களோ அதயே செய்யுங்க.
உதவியாளர் : ஐயா என்ன சொல்றீங்க?.....
புநழசபந: சாப்பாடு நேரம் ஆன உடனே மணி அடிங்க. பசங்கள பிரேயர் பன்ன சொல்லுங்க.
உதவியாளர் : ஐயா ஆனா சாப்பாடு இல்லயே
புநழசபந:  சாப்பாடு வரவேன்டிய நேரத்துக்கு வரும் ஆண்டவர் பட்டினிபோடமாட்டார்.
உதவியாளர் :  ஐயா நம்ப பன்றது சரியாபடல கண்ணுக்கு எட்டுற தூரம் வiர்ககும் சாப்பாடுக்கு வழியே இல்ல.
 புநழசபந: நம்ம விசுவாசம் பேச்சுல இல்ல செய்கையில தான் இருக்கனும்.
       இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில்தான் ஆண்டவரால எல்லாமே முடியும்னு நாம விசுவாச அரிக்கை செய்யனும்
        போய் பெல்அடிச்சு பசங்கள வுட்கார வையுங்கள்.




ளநநn  3:(இப்ப பெல் அடிக்கிறதுஇ பிள்ளைகள் சாப்பாட்டிற்காக வரிசையாக வருகிறார்கள்-முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறார்கள்(ஜெப பாட்டு))
பாட்டு- அன்றாட உணவை ஒவ்வொரு நாளும் எனக்கு தாரும் ஐயா.
அதே சமயம்:
உதவியாளர்: ஐயா! நீங்க சொன்ன மாதிரி செஞ்ஞிட்டேன். எனக்கு இது சரியா படல.
 புநழசபந: பாருப்பா ஆண்டவர் இந்த முறை என்னை கைவிட்டாருனா இதுதான் முதல்முறை அவர் என்னை கைவிடுரதாயிருக்கும்.
           ஆண்டவர் இதுவரை கைவட்டதில்லை இனியும் கைவிடமாட்டார்.

புநழசபந அரடடநச- இந்த அறிக்கையை சொன்ன உடனே
…..ஒரு வாகனம் வருகிறது…..  அந்த வாகனத்திலிருந்து ஒருவர் வந்து….
     ஐயா! வணக்கம் அரன்மனைல விருந்துல உணவு மிகுதியாகிடுச்சு.
மீதியான உணவை ராஜா பக்கத்துல இருக்க ஆஸ்ரமத்துக்கு குடுக்க சொல்லியிருந்தார்……. அதுபக்கத்துல உங்க ஆஸ்ரமம் தான் இருந்தது.
       ஊங்க பிள்ளைகளுக்கு இதை அளிக்க நீங்க அனுமதிக்கனும். 
புநழசபந: தன் இரு கைகளை உயர்த்தி கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறார்.
யுளளளைவ: ஆச்சரியத்தில் வியக்கிறார்.

முடிவுரை
உணவுக்கு வழியே இல்லாத அந்த சூழ்நிலையிலும் தேவன் அவர்களுக்கு உணவளித்தார். இதுபோல என்னில்லா விசுவாச பரிட்ச்சைகள் புநழசபந அரடடநச அன்னாருக்கு வந்தது தேவனையே சார்ந்து ஜெயம் கொண்டார்.